பொன்மலை கிளை
15-03-2026 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், லெக்ஷ்மி அஷ்டோத்ரம், கந்த சஷ்டி கவசம் மற்றும் குரு வந்தனம் பாராயணம் நடைபெற்றது. பின்னர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தாம்ப்ராஸ் மாநில அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. ஸ்ரீ பராபவ வருஷப் பிறப்பு அன்று கிளையின் சார்பாக பஞ்சாங்க படனம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீ.ராமநாதன், ஸ்தானிகர் ஸ்ரீ.லெக்ஷ்மிநாராயணன், ஸ்ரீ.சுந்தர்ராஜ், ஸ்ரீ.ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஸ்ரீ.ராமநாதன் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது. ஏற்பாட்டினை ஸ்ரீ.பாலசுப்ரமணியன் செய்திருந்தார்.
திருச்சி மாவட்டம்
22-03-2026 அன்று நிர்வாகக்குழு கூட்டம் மற்றும் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.நாகராஜன் வழிகாட்டுதல் படி துணைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.ஜெகந்நாதன் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ.ஸ்ரீதரன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.கண்ணன் வரவேற்புரையாற்றினார். பொன்மலை கிளை ஆலோசகர் ஸ்ரீ.சுந்தரரேசன், ஸ்ரீமதி.பாலாமணி, ஸ்ரீமதி.கமலா நாராயணன் ஆகியோர் மறைவிற்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தெப்பக்குளம் கிளைத் தலைவர் ஸ்ரீ.வெங்கடேசன் புத்தூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.பி.கே.ரெங்கநாதன், அம்மாமண்டபம் கிளை பொருளாளர் ஸ்ரீ.பி.ஸ்ரீனிவாசன் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.பி.நாகசுப்ரமணியன், ஜெய்ஸ்ரீகார்டன் கிளை ஆலோசகர் ஸ்ரீமதி.பத்மா வாசுதேவன், செயற்குழு உறுப்பினர் ஸ்ரீமதி.ரமாமணி, திருவானைக்கோவில் கிளை செயலாளர் ஸ்ரீமதி.ஜெயலலிதா, புத்தூர் கிளை ஸ்ரீ.குருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தார். மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.ஜெயந்தி இளைஞரணி இணைச் செயலாளர், ஸ்ரீ.கே.ஜெய்சங்கர் மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.சித்ரா ஸ்ரீபதி, மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.சேஷாத்திரி, ஆலோசகர் ஸ்ரீ.ஸ்ரீதரன், அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.கே.முரளிராஜ், இணைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.வி.கார்த்திகேயன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா, துணைத் தலைவர் ஸ்ரீ.ஜே.சேஷாத்ரி, துணைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.ஜெகந்நாதன், பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மாநில ஆலோசகர் ஸ்ரீ.எ.ஆர்.சம்பத், மாநில செயலாளர் ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன், ஸ்ரீ.ஆர்.சுதர்ஸனம், மாநில இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.மணிகண்டன், மாநில மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆண்டறிக்கை வரவு-செலவு, மகளிரணி, இளைஞரணி அறிக்கை அறக்கட்டளை வரவு-செலவு கணக்கு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. தாம்ப்ராஸ் உறுப்பினர் சேர்க்கை மற்றும் இதர விஷயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.ஆர்.கோவிந்தன் நன்றியுரையாற்றினார்.
திருச்சி மாவட்டம்
29-03-2026 அன்று மாவட்டத்தின் சார்பாக 5ம் ஆண்டு மகளிர் தின விழா மாவட்டத் தலைவர் ஸ்ரீ.நாகராஜன் வழிகாட்டுதல்படி துணைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.ஜெகந்நாதன் தலைமையில் நடைபெற்றது. மாநில ஆலோசகர் ஸ்ரீ.ஏ.ஆர்.சம்பத், மாவட்ட ஆலோசகர் ஸ்ரீ.ஸ்ரீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன் வரவேற்புரையாற்றினார். மகளிருக்கான போட்டிகள் நடைபெற்றது. மாநில இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.மணிகண்டன், மாவட்ட செயலாளர் ஸ்ரீ.டி.பாலசுப்ரமணியன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஸ்ரீ.முரளிராஜ் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.ஆர்.சேஷாத்திரி, மாவட்ட துணைத் தலைவர், ஸ்ரீ.ஜெ.சேஷாத்திரி, மாவட்ட இணைச் செயலாளர் ஸ்ரீ.கே.ஜெய்சங்கர், ஸ்ரீமதி.ஜெயந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். MAMB கல்லூரி நிர்வாக அறங்காவலர் ஸ்ரீமதி.விஜயலக்ஷ்மி வெங்கடேசன், BJP நிர்வாகி ஸ்ரீமதி.கமலா முத்துகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். கணபதி நகர் கிளைத் தலைவர் ஸ்ரீமதி.ஸ்ரீப்ரியா, ஸ்ரீ.ஆர்.வசந்தா, ஸ்ரீமதி.சித்ரா, ஸ்ரீமதி.எஸ்.லதா, ஸ்ரீமதி.டி.எஸ்.கோமதி, ஸ்ரீமதி.ஜெயந்தி, ஸ்ரீமதி.புவனேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.ஆர்.கோவிந்தன் நன்றி கூறினார்.
திருச்சி மாவட்டம் - அம்மாமண்டபம் கிளை
14-04-2026 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீ பராபவ வருஷ பஞ்சாங்க படனம் ஸ்ரீ.குமார் சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீ.கோபாலகுட்டி சாஸ்திரிகள் ஸ்ரீ.கிருஷ்ணகுமார் வாத்தியார், ஸ்ரீ.நாராயணன் ஆகியோர் பலன்கள், தர்மசாஸ்திரங்கள், அனுஷ்டானம், சமஸ்க்ருத பாஷை பற்றியும் உரையாற்றினார்கள். கிளைத் தலைவர் ஸ்ரீ.சுதர்ஸனம், செயலாளர் ஸ்ரீ.கண்ணன், துணைத் தலைவர் ஸ்ரீ.சேஷாத்திரி, செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.நாகசுப்ரமணியன், ஸ்ரீ.ரவிசுந்தரேசன் மூத்த உறுப்பினர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். லோக nக்ஷமத்திற்காக ப்ரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. ஸ்ரீ உத்திராபதி ஏற்பாட்டினை செய்திருந்தார்.
29-03-2026 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீ பராபவ வருஷ பஞ்சாங்கம் வெளியீட்டு விழா அருகில் உள்ள ஆலயங்களில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தலைவர் ஸ்ரீ.சுதர்ஸனம் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் ஸ்ரீ.பி.ஸ்ரீனிவசான், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.நாகசுப்பிரமணி, ஸ்ரீ.ரவிசுந்தரேசன், உபதலைவர் ஸ்ரீ.சேஷாத்திரி செயலாளர் ஸ்ரீ.கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
|