நாமக்கல் மாவட்டம்
குமாரபாளையம் கிளை

11-12-2025 அன்று முப்பெரும் விழா நடத்துவது பற்றி ஆலோசனைக் கூட்டம் மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஸ்ரீ.அஜிதன் ஐயர் மற்றும் மோகனூர், நாமக்கல், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, இராசிபுரம், மல்லசமுத்திரம், பரமத்திவேலூர் ஆகிய கிளை நிர்வாகிகளை சந்தித்து முப்பெரும் விழா 28-12-2025 அன்று சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டது. கிளைத் தலைவர் ஸ்ரீ.சாம்பசிவ சிவாச்சாரியார், கௌரவத் தலைவர் ஸ்ரீ.சுரேஷ், பொதுச் செயலாளர், ஸ்ரீ.அஷ்வின் பாலாஜி, பெருளாளர் ஸ்ரீ.மோகன் ஐயர், துணைத் தலைவர் ஸ்ரீ.வெங்கடாஜலம் ஐயர், ஆகியோர் விழா ஏற்பாட்டிற்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS