பருத்திப்பட்டு கிளை
31-01-2025 அன்று கிளையின் பொதுக்குழு கூட்டம் தலைவர் ஸ்ரீ.நரசிம்மன் இல்லத்தில் நடைபெற்றது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு கிளைத் தலைவராக ஸ்ரீமதி.வித்யா ஜெகந்நாதனை போட்டியின்றி ஏகமனதாக தேர்ந்தெடுத்தனர். பதவியேற்றுக் கொண்டவுடன் கீழ்கண்ட நிர்வாகிகளை நியமித்தார். உபதலைவர் ஸ்ரீமதி.சுபாஷினி முத்துகிருஷ்ணன், பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.ஸாரநாயகி சிவராமன், பொருளாளர் ஸ்ரீமதி.அனுஸ்யா சௌம்யராகவன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.வசந்திகிருஷ்ணமூர்த்தி, இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீமதி.காயத்ரி ஸ்ரீனிவாசன், ஆலோசகர் ஸ்ரீமதி.வேதவல்லி பார்த்தசாரதி ஆகியோரை நியமித்தார்.
|