வளவனூர் கிளை
02-02-2025 அன்று கிளையின் கூட்டம் நடைபெற்றது. மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஸ்ரீ.எல்.குமார் தாயார் ஸ்ரீமதி.எல்.கௌரி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 2025ம் ஆண்டு நாட்காட்டி உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். கிராமப்பகுதியில் உள்ள நம் சமூகத்தை சார்ந்தவர்களை தாம்ப்ராஸ் அமைப்பில் உறுப்பினராக சேர்ப்பது, தாம்ப்ராஸ் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பற்றி விவாதிக்கப்பட்டது. நம் சமூக அமைப்பின் ஒற்றுமையை வெளிப்படுத்த திருத்தலங்களுக்கு செல்ல ஸ்ரீ.என்.பாலசுப்ரமணியன் கருத்தினை தெரிவித்தார். நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
|