- திருவையாறு கிளை
20-07-2025 அன்று ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளின் வேண்டுகோளை ஏற்று கிளையின் மகளிரணி சார்பாக குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. திருவானைக் காவல் சங்கரமடப் பொறுப்பாளர் ஸ்ரீ.பிரகாஷ் பூஜையில் கலந்து கொண்டு ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் மாநில கொள்கைபரப்பு செயலாளர் ஸ்ரீ.கிருஷ்ணன் (திருவையாறு) மாவட்டத் தலைவர் ஸ்ரீ.விஜயகுமார் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.வாசுதேவன் கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.கார்த்திகேயன், பொருளாளர் ஸ்ரீ.சிவபாஸ்கர், கௌரவத் தலைவர் ஸ்ரீ.அருணாச்சலம், ஆலோசகர் ஸ்ரீ.வேதராமன், ஸ்ரீ.அனந்தநாராயணன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.விஸ்வேஷ் சேகர், ஸ்ரீ.ஹரிபாஸ்கர், ஸ்ரீ.மணிகண்டன், ஸ்ரீ.ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். அனைவருக்கும் மங்கள பொருள்கள் வழங்கப்பட்டது.
|