திருக்கோவிலூர் கிளை
10-06-2025 அன்று கிளையின் சார்பாக மஹா பெரியவா ஜெயந்தி கணபதி ஹோமம் ருத்ரம், ஜமகம் பாராயணத்துடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் நம் சமூக அன்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவர் பகுதனம் ஸ்ரீ.முரளிதரன் கிளைத் தலைவர் ஸ்ரீ.கண்ணன் பட்டாச்சாரியார் உபதலைவர் ஸ்ரீ.எஸ்.ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் ஏற்பாட்டின்படி நடைபெற்றது. நிகழ்ச்சி நடத்த இடம் கொடுத்த ஸ்ரீ.செங்கோட்டுவேல் செட்டியார் அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் பொருளாளர் ஸ்ரீ.ஸ்ரீநாத் நன்றி தெரிவித்தார்.
|