மாப்படுகை கிளை
22-04-2025 அன்று அருள்மிகு ஆலடி வலஞ்சுழி விநாயகர் அருள்மிகு விசாலாக்ஷி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி, அருள்மிகு லக்ஷ்மி நாராயண பெருமாள் அருள்மிகு வீர ஆஞ்ஜநேயர், அருள்மிகு கெங்கை அம்மனுக்கு ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீ.ஈஸ்வரன் ஆகியோர் ஸம்பத்ரா அபிஷேகம் மற்றும் ஹோமங்கள் செய்து வைத்தனர். பொது மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கிளைத் தலைவர் ஸ்ரீ.எம்.ஜெயராமன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.பாமா, நிர்வாகி ஸ்ரீ.எம்.பாலசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டு ஏற்பாடுகளை செய்தனர்.
01-05-2025 அன்று ஸ்ரீ.இராமானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகளின் ஆராதனையை ஸ்ரீ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி செய்து வைத்தார். கிளைத் தலைவர் ஸ்ரீ.எம்.ஜெயராமன், கிளைப் பொருளாளர் ஸ்ரீ.கே.சூர்யநாராயணன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாட்டினை செய்தனர். பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
|