சிவகங்கை மாவட்டம்
தேவக்கோட்டை கிளை

14-04-2025 அன்று விசுவாவசு பஞ்சாங்க படனம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ சேஷன் வரவேற்புரையாற்றினார். கிளைத் தலைவர் ஸ்ரீ.ராமஸ்வாமி தலைமை வகித்தார். உபதலைவர் ஸ்ரீ.முத்துசாமி முன்னிலை வகித்தார். பட்டாச்சாரியார் ஸ்ரீ.முத்துராமன், ஸ்ரீ.சுதர்சனம், ஸ்ரீ.சந்தானம், ஸ்ரீ.வெங்கட்ராமன், ஸ்ரீ.கண்ணன், ஸ்ரீ.ராஜேந்திரன், ஸ்ரீ.சங்கர், ஸ்ரீ.வெங்கிட்டு, ஸ்ரீ.ரமேஷ், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.யோகலெக்ஷ்மி, ஸ்ரீமதி.சித்ரா, ஸ்ரீமதி.பவித்ரா, ஸ்ரீமதி.மாணிக்கவள்ளி, ஸ்ரீமதி.விஜயலக்ஷ்மி, ஸ்ரீமதி.ஜானகி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீ.கௌதம் சேஷாத்ரி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS