11-12-2025 அன்று மாவட்டத்தின் சார்பாக மஹாகவி ஸ்ரீ சுப்ரமண்ய பாரதியாரின் 144வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஸ்ரீ.சந்திரசேகர் தலைமையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.விஸ்வநாதன், கோவில்பட்டி கிளை உபதலைவர் ஸ்ரீ.ஜெய்கணேஷ், கிளை பொருளாளர் ஸ்ரீ.சங்கரசுப்ரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.விக்னேஷ் சாஸ்திரிகள், கோவில்பட்டி ஸ்ரீ.சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.
|