|
|
என் கேள்விக்கென்ன பதில் |
|
|
|
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 12 ஆண்டுகளுக்கு மேல் பிரதமராக பதவி ஏற்று உலகளவில் இந்தியர்களுக்கான மதிப்பினையும், மரியாதையினையும் உயர்த்தி மற்றும் ஊழல் குற்றச்சாட்டின்றி ஆட்சி செய்து வருவது மெச்சத்தக்கது தானே ?
- எஸ்.வைத்யநாதன், போரூர்
"நிச்சயமாக. இது வரை பாரதம் கண்டிராத ஓர் மாபெரும் பாரதப் பிரதமராக, மக்களை நேசிக்கின்ற தலைவராக மற்றும் உலகம் போற்றும் தலைவராக அவர் திகழ்கின்றார் என்பது இந்திய மக்களாகிய நமக்கெல்லாம் பெருமை தான். மகிழ்ச்சி தான்.
|
|
|
|
|
|
|
|
|
| |
 |
| Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS |
|
|
| |
|